இந்தியா, மே 6 -- அனைத்தும் வாஸ்து படி இருந்தால் வீட்டில் சுபிட்சம் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் உள்ள குழாயில் தண்ணீர் ஓடினால்.. நாம் சம்பாதிக்கும், பணமும் செலவாகும் என்கிறது அறிவியல். மேலும் வீட்டில் எந்த திசையில் குழாய் இருக்க வேண்டும், செல்வத்திற்கும் தண்ணீர் வீணாவதற்கு உள்ளிட்ட என்ன தொடர்ப்பு இருக்கிறது என பார்க்கலாம்.

வாஸ்து படி, உங்கள் வீட்டில் எங்காவது குழாயில் இருந்து தண்ணீர் கசிந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். வீட்டில் கசியும் தண்ணீர் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

குறிப்பாக உங்கள் சமையலறையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் ஓடினால், அது வாஸ்து அடிப்படையில் நல்லதல்ல. சமையலறை நெருப்பு கடவுளுக்கு சமம். நெருப்பும் தண்ணீரும் எங்கு சேருகிறதோ அங்கு பிரச்னைகள் தொடங்கும் என்று ப...