Mari Selvaraj: விளையாட்டையே ஒரு ஆயுதமா. ' கபடிதான் களம்.. துருவ் விக்ரம் வேற மாறி தெரிவார்' - மாரி செல்வராஜ்!
இந்தியா, மார்ச் 12 -- கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் - இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இதன் தொடக்கமாக பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது.
இந்தப்படம் கபடி விளையாட்டை மையப்படுத்திய படைப்பாக உருவாகிறது. அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.