இந்தியா, மே 5 -- மகர ராசிக்கு 2017ஆம் ஆண்டில் இருந்து ஏழரை சனி நடந்து கொண்டு இருக்கிறது. ஏழரை சனி என்பது ராசிக்கு 12, 1, 2 ஆகிய இடங்களில் சனி பகவான் வரக்கூடிய காலகட்டத்தை ஏழரை சனி என்கிறோம்.

இதில் 2020ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரையிலான ஜென்மசனி காலகட்டம் வாழ்கையில் கடுமையான காலகட்டமாக இருந்து இருக்கும். சனி பகவான் நிறைய பாடங்களை உங்களுக்கு கொடுத்து இருப்பார்.

இப்போது மகர ராசிக்கு பாத சனி நடந்து கொண்டு இருக்கிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான கும்பராசியில் உள்ளார். இந்த பாதசனி முடியும் போது முழுமையாக ஏழரை சனி முற்றுப்பெறுகிறது.

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதன் மூலம் மகரம் ராசிக்கு முழுமையாக ஏழரை சனி முற்றுப்பெருகிறது.

ஆனால் இதற்கு இடையில் வ...