Kanavu Palangal : இந்த 7 கனவுகள் வந்தால் சீக்கிரம் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி.. மிகப்பெரிய வெற்றி கிட்டும்!
இந்தியா, ஏப்ரல் 20 -- இந்த கனவுகள் வந்தால் உங்களுக்கு ராஜயோகம் அதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள் என ஜோதிடம் கூறுகிறது. கனவுகள் என்பது நாம் செய்ய தவறியவை மற்றும் நாம் நடக்கவேண்டும் என எண்ணியவையாக இருக்கலாம். ஆசையின், உணர்வின் விளைவுகள் ஆகும். அந்த கனவின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நாம் குழம்புவோம். இங்கு கனவின் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் நாம் எந்தெந்த கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம். மனிதர்கள் கனவில் கண்டால், கட்டிடங்களை கனவில் கண்டால்,பொருட்களை கனவில் கண்டால், பஞ்சபூதங்கள் கனவில் வந்தால், பறவைகள் கனவில் வந்தால், தானியங்கள் கனவில் வந்தால், விலங்குகள் கனவில் வந்தால், கோவில்கள் கனவில் வந்தால் என நிறைய கனவு பலன்கள் உள்ளது. அதில் இப்போது கோயில்களில் இந்த மாதிர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.