Guru Peyarchi: பணம் கொட்ட போகுது பிடிக்க ரெடியா? 'குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் இந்த 5 ராசிகளுக்கு மட்டும்தான்!'
இந்தியா, ஏப்ரல் 27 -- வரும் மே மாதம் ஒன்றாம் தேதி மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயர்கிறார்.9 கிரகங்களில் ஒருவரான குரு பகவான், "தேவர்களின் ஆசிரியர்" என அழைக்கப்படுகிறார். "ஞானத்தின் கிரகம்" என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தைக் குறிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும். கல்வியில் வெற்றி, ஞானம் மற்றும் ஞானத்தைப் பெறுதல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றிற்கு குரு பலம் உதவும்.
தற்போது நடைபெற உள்ள குரு பெயர்ச்சி பொதுவாகவே எல்லோருடைய வாழ்கையிலும் நல்ல பணப்புழக்கத்தை ஏற்படுத்தும், இருந்தாலும் இது ஒரு சில ராசிக்காரர்களுக்கு அபரிவிதமான பண வரவை கொடுக்கும்.
மே...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.