20 Years Of Perazhagan: 2 ஜோடிகளின் காதல்.. மாற்றுத்திறனாளியாக நடித்த சூர்யா..மறுக்கப்பட்ட தேசிய விருது - பேரழகனின் கதை
இந்தியா, மே 7 -- 20 Years Of Perazhagan: ஏ.வி.எம் தயாரிப்பில், இயக்குநர் சசி சங்கர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்து, 2004ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி வெளியான திரைப்படம், பேரழகன்(Perazhagan). இப்படத்தில் விவேக், மனோரமா, மனோ பாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்ததற்காக, சூர்யா சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதை வென்றார். ஜோதிகா, தமிழ்நாடு அரசின் மாநில விருதினை வென்றார். படம் வெளியாகி 20ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படம் குறித்து பேச எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பேசலாம்.
பேரழகன் திரைப்படத்தின் கதை என்ன?: பேரழகன் திரைப்படம் 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'குஞ்சிக்கோனன்' திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.
இப்படத்தில் கார்த்திக் என்னும்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.